Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உழவு

Farming

பொருட்பால் · WealthKural 1036 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1036

Tamil original

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

Read the sounds · Transliteration

Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai

Understand the idea · English meaning

If the farmer’s hands are slackened, even the ascetic state will fail.

Connect it to life today · Modern meaning

If farmers stop working, even people who have renounced ordinary possessions cannot survive. For example, a retreat or monastery still depends on farmers to provide the food its residents eat.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

Kalaignar

கலைஞர் : எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்