Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அழுக்காறாமை

Not Envying

அறத்துப்பால் · VirtueKural 164 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 164

Tamil original

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

Read the sounds · Transliteration

Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu

Understand the idea · English meaning

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

Connect it to life today · Modern meaning

People who understand how much misery envy causes tend to avoid doing anything harmful out of jealousy in the first place. Recognizing the pattern is often enough to stop it early. For example, someone who's noticed how envy has ruined friendships before is quicker to catch themselves before acting on jealousy toward a coworker's promotion.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

Kalaignar

கலைஞர் : தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்