Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஈகை

Giving

அறத்துப்பால் · VirtueKural 224 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 224

Tamil original

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.

Read the sounds · Transliteration

Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu

Understand the idea · English meaning

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

Connect it to life today · Modern meaning

Being asked for help can feel awkward at first, but that discomfort disappears the moment you see the relief on the other person's face. The good feeling that follows outweighs the initial hesitation. For example, someone unsure about lending money to a friend often forgets that hesitation entirely once they see how much it actually helped.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

Kalaignar

கலைஞர் : ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்