Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தவம்

Penance

அறத்துப்பால் · VirtueKural 263 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 263

Tamil original

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

Read the sounds · Transliteration

Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam

Understand the idea · English meaning

It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

Connect it to life today · Modern meaning

People should not forget their own practice of self-control merely because they want to support those who have renounced ordinary life. Helping others is good, but it does not excuse neglecting our own duties. For example, donating to a good cause while refusing to control harmful habits leaves the work unfinished.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

Kalaignar

கலைஞர் : துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது