நீத்தார் பெருமை
The Greatness of Ascetics
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku
Understand the idea · English meaning
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
Connect it to life today · Modern meaning
A wise person understands how the senses influence thoughts, desires, and decisions. This awareness helps them enjoy life without becoming controlled by pleasure or temptation. For example, someone who notices that late-night scrolling affects their sleep can set a limit and choose rest instead. Understanding our impulses helps us manage them wisely.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
Kalaignar
கலைஞர் : ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்