வெகுளாமை
Restraining Anger
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
Understand the idea · English meaning
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
Connect it to life today · Modern meaning
Treating anger as a sign of strength only makes you suffer, just as striking the ground hurts the hand that hits it. Anger punishes its owner even when it seems powerful. For example, slamming a desk may frighten others for a moment, but it leaves you hurt, embarrassed, and less trusted.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.
Kalaignar
கலைஞர் : நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்