Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெகுளாமை

Restraining Anger

அறத்துப்பால் · VirtueKural 307 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 307

Tamil original

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

Read the sounds · Transliteration

Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

Understand the idea · English meaning

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Connect it to life today · Modern meaning

Treating anger as a sign of strength only makes you suffer, just as striking the ground hurts the hand that hits it. Anger punishes its owner even when it seems powerful. For example, slamming a desk may frighten others for a moment, but it leaves you hurt, embarrassed, and less trusted.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

Kalaignar

கலைஞர் : நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்