Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்லாமை

Ignorance

பொருட்பால் · WealthKural 403 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 403

Tamil original

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

Read the sounds · Transliteration

Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin

Understand the idea · English meaning

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

Connect it to life today · Modern meaning

Even someone without formal learning shows good judgment by listening quietly before knowledgeable people. For example, a new volunteer can learn a great deal by watching experienced teammates before offering advice.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

Kalaignar

கலைஞர் : கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்