The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin
Understand the idea · English meaning
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
Connect it to life today · Modern meaning
Even someone without formal learning shows good judgment by listening quietly before knowledgeable people. For example, a new volunteer can learn a great deal by watching experienced teammates before offering advice.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
Kalaignar
கலைஞர் : கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்