The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam
Kannottam Illaadha Kan
Understand the idea · English meaning
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.
Connect it to life today · Modern meaning
Eyes are not truly useful if they see people but show no compassion, just as music fails without harmony. Noticing a classmate being left out and choosing to include them gives sight a human purpose.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?
Kalaignar
கலைஞர் : இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்