Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மடி இன்மை

Unsluggishness

பொருட்பால் · WealthKural 604 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 604

Tamil original

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

Read the sounds · Transliteration

Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku

Understand the idea · English meaning

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.

Connect it to life today · Modern meaning

When people give in to laziness and make no worthwhile effort, their family's standing falls and their faults multiply. For example, someone who keeps avoiding duties may create more mistakes, conflicts, and financial trouble at home.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

Kalaignar

கலைஞர் : சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்