Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைப் பிழையாமை

Not Offending the Great

பொருட்பால் · WealthKural 899 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 899

Tamil original

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

Read the sounds · Transliteration

Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu
Vendhanum Vendhu Ketum

Understand the idea · English meaning

If those of exalted vows burst in a rage, even (Indra) the king will sufer a sudden loss and be entirely ruined.

Connect it to life today · Modern meaning

When people committed to high principles rise against injustice, even a ruler can lose power and fall. For example, a government that ignores peaceful calls for fairness may lose public trust and authority.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

Kalaignar

கலைஞர் : உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்