பெரியாரைப் பிழையாமை
Not Offending the Great
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu
Vendhanum Vendhu Ketum
Understand the idea · English meaning
If those of exalted vows burst in a rage, even (Indra) the king will sufer a sudden loss and be entirely ruined.
Connect it to life today · Modern meaning
When people committed to high principles rise against injustice, even a ruler can lose power and fall. For example, a government that ignores peaceful calls for fairness may lose public trust and authority.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
Kalaignar
கலைஞர் : உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்