Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நன்றியில் செல்வம்

Wealth without Benefaction

பொருட்பால் · WealthKural 1006 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1006

Tamil original

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.

Read the sounds · Transliteration

Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru
Eedhal Iyalpilaa Thaan

Understand the idea · English meaning

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

Connect it to life today · Modern meaning

Wealth becomes a kind of illness when its owner neither enjoys it nor uses it to help deserving people. For example, a person who hoards savings while refusing needed medical help to a dependent lets the fortune control them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

Kalaignar

கலைஞர் : தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்