Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நன்றியில் செல்வம்

Wealth without Benefaction

பொருட்பால் · WealthKural 1005 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1005

Tamil original

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.

Read the sounds · Transliteration

Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya
Kotiyun Taayinum Il

Understand the idea · English meaning

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

Connect it to life today · Modern meaning

If someone neither shares their wealth nor allows themselves to enjoy it, even millions are as useless as having nothing. For example, money locked away forever cannot feed a family, support a cause, or bring its owner any honest joy.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

Kalaignar

கலைஞர் : கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை