நன்றியில் செல்வம்
Wealth without Benefaction
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan
Understand the idea · English meaning
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
Connect it to life today · Modern meaning
A person whom nobody loves because they never help anyone has little to look forward to leaving behind. For example, a miser may own a great deal, yet no one remembers them with gratitude after they are gone.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?
Kalaignar
கலைஞர் : யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?