The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu
Understand the idea · English meaning
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?
Connect it to life today · Modern meaning
After poverty has hurt someone badly, they may fear that yesterday's suffering will return today. For example, someone who barely found food yesterday may check their money repeatedly, worried about tonight's meal.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
Kalaignar
கலைஞர் : கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்