The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu
Understand the idea · English meaning
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);
Connect it to life today · Modern meaning
Asking a person who never hides what they can give is almost like giving yourself, because the request lets their generosity do good. When someone gladly shares food with a hungry neighbor, accepting it completes the act of kindness.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
Kalaignar
கலைஞர் : இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்