நலம் புனைந்துரைத்தல்
The Praise of her Beauty
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan
Palarkaanum Poovokkum Endru
Understand the idea · English meaning
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
Connect it to life today · Modern meaning
The speaker's heart mistakes ordinary flowers for the beloved's remarkable eyes, then feels confused when it looks at them. Seeing a flower that reminds someone of a loved one can suddenly bring that person to mind.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)
Kalaignar
கலைஞர் : மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது