நாணுத் துறவுரைத்தல்
The Abandonment of Reserve
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan
Understand the idea · English meaning
Mine eyes will not close in sleep on your mistress’s account; even at midnight will I think of mounting the palm yra horse.
Connect it to life today · Modern meaning
The speaker cannot sleep and keeps thinking about making a public declaration of love. Anyone awake at midnight replaying a painful conversation may understand how longing can keep the mind from resting.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
Kalaignar
கலைஞர் : காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்