Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கண்விதுப்பழிதல்

Eyes consumed with Grief

காமத்துப்பால் · LoveKural 1179 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1179

Tamil original

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

Read the sounds · Transliteration

Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai
Aaragnar Utrana Kan

Understand the idea · English meaning

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

Connect it to life today · Modern meaning

When he is away, my eyes cannot sleep; when he is here, they still cannot sleep, fearing his next departure. Waiting for someone and worrying about losing them can steal sleep either way.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

Kalaignar

கலைஞர் : இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்