Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நினைந்தவர் புலம்பல்

Sad Memories

காமத்துப்பால் · LoveKural 1205 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1205

Tamil original

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Read the sounds · Transliteration

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol
Emnenjaththu Ovaa Varal

Understand the idea · English meaning

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

Connect it to life today · Modern meaning

He has given her no place in his heart, yet he keeps returning to hers, so she asks whether he feels any shame. A person may try to move on, but reminders of someone who left can keep appearing in the mind.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

Kalaignar

கலைஞர் : அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்