கனவுநிலை உரைத்தல்
The Visions of the Night
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
Understand the idea · English meaning
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
Connect it to life today · Modern meaning
If waking life did not interrupt her dreams, the beloved who visits her there would never have to leave. An alarm ending a beautiful dream can feel like being separated from someone all over again.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
Kalaignar
கலைஞர் : நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே