Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பொழுதுகண்டு இரங்கல்

Lamentations at Eventide

காமத்துப்பால் · LoveKural 1224 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1224

Tamil original

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.

Read the sounds · Transliteration

Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum

Understand the idea · English meaning

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

Connect it to life today · Modern meaning

Without her beloved, evening arrives like an enemy entering a place of slaughter. The quiet at sunset can feel frightening when an empty room brings back the fact that someone is gone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

Kalaignar

கலைஞர் : காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது