நெஞ்சோடு புலத்தல்
Expostulation with Oneself
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju
Understand the idea · English meaning
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
Connect it to life today · Modern meaning
When left alone with memories, the mind can turn its pain against itself. Someone awake after a breakup may replay every conversation until the thoughts feel unbearable.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
Kalaignar
கலைஞர் : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது