Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பொறையுடைமை

The Possession of Patience, Forbearance

அறத்துப்பால் · VirtueKural 160 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 160

Tamil original

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

Read the sounds · Transliteration

Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin

Understand the idea · English meaning

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speechof others.

Connect it to life today · Modern meaning

Fasting and other extreme forms of self-denial are impressive, but they still rank just below the discipline of tolerating other people's harsh words without losing your composure. Patience under insult is its own kind of hard-won achievement. For example, someone who can calmly shrug off a public insult without needing to fire back is showing a kind of self-control that's harder to master than many physical challenges.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

Kalaignar

கலைஞர் : பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்