Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வான் சிறப்பு

The Blessing of Rain

அறத்துப்பால் · VirtueKural 17 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 17

Tamil original

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

Read the sounds · Transliteration

Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin

Understand the idea · English meaning

Even the vast ocean would lose its richness if the clouds that draw water from it failed to return it as rain.

Connect it to life today · Modern meaning

Every healthy system depends on a cycle of receiving and giving back. The ocean gives water to the clouds, and the clouds return it as rain. If this cycle breaks, the entire system suffers. The same principle applies to life. A company grows when employees contribute and are supported in return. Friendships thrive when care flows both ways. Communities become stronger when people give back instead of only taking. This Kural reminds us that lasting success comes from maintaining balance and reciprocity. When we benefit from something, we also have a responsibility to contribute to its continued well-being.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

Kalaignar

கலைஞர் : ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்