Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வான் சிறப்பு

The Blessing of Rain

அறத்துப்பால் · VirtueKural 18 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 18

Tamil original

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

Read the sounds · Transliteration

Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu

Understand the idea · English meaning

If the sky withholds rain and becomes dry, even worship, festivals, and offerings to the divine cannot continue properly

Connect it to life today · Modern meaning

Before people can focus on celebrations, culture, spirituality, or higher goals, their basic needs must be met. When there is a severe drought, communities first worry about food, water, and survival. Only after these essentials are secured can people fully participate in festivals, charitable activities, and social gatherings. In modern life, this principle applies everywhere. A person struggling with basic necessities finds it difficult to focus on personal growth or long-term ambitions. This Kural reminds us that strong foundations support everything else, including culture, community, and spiritual well-being.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

Kalaignar

கலைஞர் : வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?