Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தீவினையச்சம்

Dread of Evil Deeds

அறத்துப்பால் · VirtueKural 207 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 207

Tamil original

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.

Read the sounds · Transliteration

Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum

Understand the idea · English meaning

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

Connect it to life today · Modern meaning

You can survive even the fiercest enemy outside yourself, but the fallout from your own wrongdoing will chase you down no matter how far or how long you run. Outer enemies fade; guilt doesn't. For example, someone who cheats a business partner might avoid that person for years, but the consequences of the act itself rarely leave them alone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

Kalaignar

கலைஞர் : ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்