Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஒப்புரவறிதல்

Duty to Society

அறத்துப்பால் · VirtueKural 216 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 216

Tamil original

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

Read the sounds · Transliteration

Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam
Nayanutai Yaankan Patin

Understand the idea · English meaning

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

Connect it to life today · Modern meaning

When wealth ends up with a kind-hearted person, it works like a fruit tree ripening in the middle of town, open for anyone to enjoy. Good fortune in the right hands becomes everyone's good fortune. For example, a generous relative's home often becomes the place where the whole family gathers and is looked after.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

Kalaignar

கலைஞர் : ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்