ஒப்புரவறிதல்
Duty to Society
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin
Understand the idea · English meaning
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
Connect it to life today · Modern meaning
Wealth in the hands of a genuinely noble person becomes like a tree whose every part turns out to be useful, even medicinal. Nothing about their success goes to waste. For example, a wealthy doctor who quietly funds free clinics turns money into something that heals people far beyond their own life.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
Kalaignar
கலைஞர் : பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்