Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புகழ்

Renown

அறத்துப்பால் · VirtueKural 232 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 232

Tamil original

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

Read the sounds · Transliteration

Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru
Eevaarmel Nirkum Pukazh

Understand the idea · English meaning

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Connect it to life today · Modern meaning

Whatever people end up praising someone for, in the end, usually comes down to how generously they treated those who had less. Kind acts are what people actually remember. For example, when a community speaks fondly of someone years later, it's almost always because of what they gave, not what they owned.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

Kalaignar

கலைஞர் : போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்