The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin
Understand the idea · English meaning
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
Connect it to life today · Modern meaning
Failing to leave behind any kind of good name that outlasts you is considered, by pretty much everyone, a real disgrace. A life that leaves nothing behind is seen as wasted. For example, people remember a mentor's guidance for decades, while someone who never bothered to help anyone is quickly forgotten.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
Kalaignar
கலைஞர் : தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்