Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நீத்தார் பெருமை

The Greatness of Ascetics

அறத்துப்பால் · VirtueKural 24 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 24

Tamil original

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

Read the sounds · Transliteration

Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu

Understand the idea · English meaning

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

Connect it to life today · Modern meaning

A person who uses wisdom to control the five senses can guide their life instead of being dragged around by every impulse. They can notice temptation without automatically obeying it. For example, someone who wants to buy an expensive item may pause, check whether it is truly needed, and protect their savings. Self-control becomes the starting point for a better and freer life.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்

Kalaignar

கலைஞர் : உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்