Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அருளுடைமை

Compassion

அறத்துப்பால் · VirtueKural 246 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 246

Tamil original

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

Read the sounds · Transliteration

Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi
Allavai Seydhozhuku Vaar

Understand the idea · English meaning

(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)

Connect it to life today · Modern meaning

People who abandon kindness and make a habit of cruelty are, in a real sense, people who've forgotten what actually matters in life. Chasing gain at others' expense costs more than it earns. For example, someone who tramples over others to get ahead may gain money or status, but ends up losing the parts of themselves worth having.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

Kalaignar

கலைஞர் : அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்