Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அருளுடைமை

Compassion

அறத்துப்பால் · VirtueKural 249 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 249

Tamil original

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

Read the sounds · Transliteration

Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram

Understand the idea · English meaning

f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

Connect it to life today · Modern meaning

Look closely, and any 'good deed' done by someone without real kindness is as hollow as someone claiming to understand a truth they never actually grasped. It looks like virtue from the outside but isn't. For example, donating money publicly while treating people cruelly in private isn't the virtue it appears to be.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

Kalaignar

கலைஞர் : அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்