புலால் மறுத்தல்
Abstinence from Flesh
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum
Understand the idea · English meaning
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
Connect it to life today · Modern meaning
All living beings honor the person who neither kills them nor eats them. Respect for life earns a kind of trust that no speech can command. For example, an animal treated gently is safer around a person who never harms it.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
Kalaignar
கலைஞர் : புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்