Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தவம்

Penance

அறத்துப்பால் · VirtueKural 267 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 267

Tamil original

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

Read the sounds · Transliteration

Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku

Understand the idea · English meaning

Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).

Connect it to life today · Modern meaning

Gold becomes brighter in the fire, and a disciplined person can become stronger through hardship. Difficulties can deepen wisdom when we face them with purpose. For example, an athlete who learns from exhausting training may emerge more capable and confident.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

Kalaignar

கலைஞர் : தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்