Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தவம்

Penance

அறத்துப்பால் · VirtueKural 268 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 268

Tamil original

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

Read the sounds · Transliteration

Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum

Understand the idea · English meaning

All other creatures will worship him who has attained the control of his own soul.

Connect it to life today · Modern meaning

The person who lets go of ego and possessiveness earns the respect of other living beings. Greatness grows when someone stops making everything about “me” and “mine.” For example, a leader who shares credit and listens to others is respected more than one who demands praise.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

Kalaignar

கலைஞர் : ``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்