கள்ளாமை
The Absence of Fraud
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum
Understand the idea · English meaning
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
Connect it to life today · Modern meaning
A strong desire to steal brings lasting pain when its consequences arrive. The thrill of getting something quickly cannot cancel the damage it causes. For example, taking a phone may seem like an easy win until guilt, fear, and the victim’s loss follow you.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
Kalaignar
கலைஞர் : களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்