Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கள்ளாமை

The Absence of Fraud

அறத்துப்பால் · VirtueKural 283 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 283

Tamil original

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

Read the sounds · Transliteration

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum

Understand the idea · English meaning

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

Connect it to life today · Modern meaning

Wealth gained by theft may seem to grow at first, but it eventually destroys itself. Dishonest gain carries fear, loss, and consequences within it. For example, money stolen from a business can lead to dismissal, legal trouble, and the loss of trust that money cannot repair.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

Kalaignar

கலைஞர் : கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்