Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நீத்தார் பெருமை

The Greatness of Ascetics

அறத்துப்பால் · VirtueKural 29 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 29

Tamil original

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

Read the sounds · Transliteration

Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu

Understand the idea · English meaning

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

Connect it to life today · Modern meaning

People of great character usually control their anger, so their anger carries weight when something truly wrong happens. Even a brief warning from such a person can make others stop and think. For example, a calm teacher who rarely raises their voice may strongly object when a student is bullied. The seriousness comes from the teacher's steady goodness, not from loudness.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Kalaignar

கலைஞர் : குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது