Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெகுளாமை

Restraining Anger

அறத்துப்பால் · VirtueKural 302 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 302

Tamil original

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

Read the sounds · Transliteration

Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira

Understand the idea · English meaning

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

Connect it to life today · Modern meaning

Anger is harmful when directed at someone stronger, but it is even worse when used against someone who cannot fight back. Power makes angry behavior more dangerous, not more acceptable. For example, a manager should not unload frustration on a new employee just because the employee has less authority.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை