Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெகுளாமை

Restraining Anger

அறத்துப்பால் · VirtueKural 304 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 304

Tamil original

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

Read the sounds · Transliteration

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira

Understand the idea · English meaning

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

Connect it to life today · Modern meaning

Anger is a powerful enemy because it destroys both the smile on your face and the happiness in your heart. Nothing steals joy faster than carrying anger everywhere. For example, one unresolved argument can spoil an entire day that could have been peaceful.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

Kalaignar

கலைஞர் : சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்