வெகுளாமை
Restraining Anger
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam
Understand the idea · English meaning
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
Connect it to life today · Modern meaning
If you want to protect yourself, protect yourself from uncontrolled anger. Left unchecked, anger turns against the person who carries it. For example, an angry post made in a moment can damage your friendships, studies, or job long after the feeling has passed.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
Kalaignar
கலைஞர் : ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்