Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கொல்லாமை

Not killing

அறத்துப்பால் · VirtueKural 330 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 330

Tamil original

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Read the sounds · Transliteration

Uyir Utampin Neekkiyaar Enpa
Seyir Utampin Sellaaththee Vaazhkkai

Understand the idea · English meaning

(The wise) will say that men of diseased bodies, who live in degradation who separated the life from the body of animals (in a former birth)

Connect it to life today · Modern meaning

In the verse's ancient moral view, sages connect a life marked by severe illness and degradation with the consequences of killing in an earlier life. The teaching treats cruelty as a serious act whose effects do not simply disappear. For example, it reminds us that no violent choice should be dismissed as harmless or consequence-free.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

Kalaignar

கலைஞர் : வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்