Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

துறவு

Renunciation

அறத்துப்பால் · VirtueKural 342 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 342

Tamil original

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.

Read the sounds · Transliteration

Ventin Un Taakath Thurakka
Thurandhapin Eentuiyar Paala Pala

Understand the idea · English meaning

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).

Connect it to life today · Modern meaning

If you want freedom from suffering, let go of attachments while you still have the choice to do so. Afterward, life can still hold many simple joys, without the fear of losing everything. For example, choosing to live with fewer possessions can make a move or financial setback far less frightening.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

Kalaignar

கலைஞர் : ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்