மெய்யுணர்தல்
Truth-Conciousness
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu
Understand the idea · English meaning
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
Connect it to life today · Modern meaning
Mistaking what is false for what is real clouds judgment and can lead to a troubled life. For example, treating an online rumor as fact can make someone choose badly and hurt others.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
Kalaignar
கலைஞர் : பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது