Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மெய்யுணர்தல்

Truth-Conciousness

அறத்துப்பால் · VirtueKural 351 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 351

Tamil original

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

Read the sounds · Transliteration

Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu

Understand the idea · English meaning

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

Connect it to life today · Modern meaning

Mistaking what is false for what is real clouds judgment and can lead to a troubled life. For example, treating an online rumor as fact can make someone choose badly and hurt others.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

Kalaignar

கலைஞர் : பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது