மெய்யுணர்தல்
Truth-Conciousness
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Irulneengi Inpam Payakkum Marulneengi
Maasaru Kaatchi Yavarkku
Understand the idea · English meaning
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
Connect it to life today · Modern meaning
When confusion clears and we see things honestly, life becomes more peaceful and joyful. For example, checking the facts before reacting can replace needless worry with a calmer decision.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.
Kalaignar
கலைஞர் : மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்