Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மெய்யுணர்தல்

Truth-Conciousness

அறத்துப்பால் · VirtueKural 356 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 356

Tamil original

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

Read the sounds · Transliteration

Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri

Understand the idea · English meaning

They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.

Connect it to life today · Modern meaning

The teaching says that those who learn deeply and recognize truth move toward freedom from the cycle of birth. In everyday life, this also points to leaving behind the habits and attachments that keep pulling us back into the same troubles; for example, choosing self-control instead of repeating a harmful pattern.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

Kalaignar

கலைஞர் : துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்