Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்லாமை

Ignorance

பொருட்பால் · WealthKural 406 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 406

Tamil original

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

Read the sounds · Transliteration

Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar

Understand the idea · English meaning

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Connect it to life today · Modern meaning

A person who refuses to learn may be alive, but has little opportunity to contribute; learning makes our abilities useful. For example, someone who ignores every training session cannot reliably help a team when a problem appears.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Kalaignar

கலைஞர் : கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்