Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்லாமை

Ignorance

பொருட்பால் · WealthKural 408 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 408

Tamil original

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.

Read the sounds · Transliteration

Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru

Understand the idea · English meaning

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

Connect it to life today · Modern meaning

Wealth in the hands of someone without judgment can cause more harm than poverty borne by a wise person. For example, an inexperienced owner may waste money and hurt workers, while a careful person can use very little well.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

Kalaignar

கலைஞர் : முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்