கொடுங்கோன்மை
The Cruel Sceptre
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu
Understand the idea · English meaning
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
Connect it to life today · Modern meaning
A ruler who acts without thinking and twists justice can lose both the nation's resources and its people's trust. A business owner who keeps cheating workers may soon lose skilled staff and customers.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
Kalaignar
கலைஞர் : நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்